திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 839

மூன்றாம் தந்திரம்19 பரியாங்க யோகம்

தொடர்ந்து படிக்கread this section continuously

வெளியை அறிந்து வெளியி னடுவேஒளியை அறிவி னுளிமுறி யாமேதெளிவை அறிந்து செழுநந்தி யாலேவெளியை அறிந்தனன் மேலறி யேனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #839

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com