மூன்றாம் தந்திரம்19 பரியாங்க யோகம்
தொடர்ந்து படிக்கread this section continuously
எழுகின்ற தீயைமுன் னேகொண்டு சென்றிட்டால்மெழுகுரு கும்பரி செய்திடும் மெய்யேஉழுகின்ற தில்லை ஒளியை அறிந்தபின்விழுகின்ற தில்லை வெளியறி வார்க்கே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #838
0:000:00





