திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 821

மூன்றாம் தந்திரம்18. கேசரி யோகம்

தொடர்ந்து படிக்கread this section continuously

விளங்கிடும் வாயுவை மேலெழ உன்னிநலங்கிடும் கண்டத்து நாபியி னுள்ளேவணங்கிடு மண்டலம் வாய்ந்திடக் கும்பிச்சுணங்கிட நின்றவை சொல்லலு மாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #821

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com