திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 815

மூன்றாம் தந்திரம்18. கேசரி யோகம்

தொடர்ந்து படிக்கread this section continuously

பொழிந்த இருவெள்ளி பொன்மண் ணடையில்வழிந்துள் ளிருந்தது வான்முத லங்குக்கழிந்தது போகாமற் காக்கவல் லார்க்குக்கொழுந்தது வாகுங் குணமது தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #815

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com