திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 814

மூன்றாம் தந்திரம்18. கேசரி யோகம்

தொடர்ந்து படிக்கread this section continuously

இருந்தனள் சத்தியு மக்கலை சூழஇருந்தனள் கன்னியு மந்நடு வாகஇருந்தனள் மானேர் முகநில வாரஇருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #814

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com