திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 812

மூன்றாம் தந்திரம்18. கேசரி யோகம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தீவினை யாளர்தஞ் சென்னியி லுள்ளவன்பூவினை யாளர்தம் பொற்பதி யானவன்பாவினை யாளர்தம் பாவகத் துள்ளவன்மாவினை யாளர்தம் மதியிலுள் ளானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #812

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com