மூன்றாம் தந்திரம்18. கேசரி யோகம்
தொடர்ந்து படிக்கread this section continuously
கோயிலின் உள்ளே குடிசெய்து வாழ்பவர்தாயினும் நல்லார் தரணி முழுதுக்கும்காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளுந்தீயினுந் தீயரத் தீவினை யாளர்க்கே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #811
0:000:00





