திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 810

மூன்றாம் தந்திரம்18. கேசரி யோகம்

தொடர்ந்து படிக்கread this section continuously

வாய்ந்தறிந் துள்ளே வழிபாடு செய்தவர்காய்ந்தறி வாகக் கருணை பொழிந்திடும்பாய்ந்தறிந் துள்ளே படிக்கத வொன்றிட்டுக்கூய்ந்தறிந் துள்ளுறை கோயிலுமாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #810

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com