திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 809

மூன்றாம் தந்திரம்18. கேசரி யோகம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஊனீர் வழியாக வுண்ணாவை யேறிட்டுத்தேனீர் பருகிச் சிவாய நமவென்றுகானீர் வரும்வழி கங்கை தருவிக்கும்வானீர் வரும்வழி வாய்ந்தறி வீரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #809

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com