திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 789

மூன்றாம் தந்திரம்15. ஆயுள் பரிட்சை

தொடர்ந்து படிக்கread this section continuously

பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்திகுறிப்பது கூடிய கோலக் குரம்பைப்பழப்பதி யாவது பற்றறும் பாசம்அழப்படி செய்வார்க் ககலும் மதியே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #789

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com