மூன்றாம் தந்திரம்15. ஆயுள் பரிட்சை
தொடர்ந்து படிக்கread this section continuously
ஈரைந்தும் ஐந்தும் இருமூன்றும் எட்டுக்கும்பார்அஞ்சி நின்ற பகை பத்துநாள் ஆகும்வாரம்செய் கின்ற வகை ஆறஞ்சு ஆமாகில்ஓர்அஞ்சொடு ஒன்று ஒன்று என ஒன்றும்தானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #783
0:000:00





