மூன்றாம் தந்திரம்15. ஆயுள் பரிட்சை
தொடர்ந்து படிக்கread this section continuously
ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண்ஓசை யிறந்தவர் ஈசனை உள்குவர்ஓசை யிறந்தவர் நெஞ்சினுள் ஈசனும்ஓசை யுணர்ந்த வுணர்வது வாமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #771
0:000:00





