திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 771

மூன்றாம் தந்திரம்15. ஆயுள் பரிட்சை

தொடர்ந்து படிக்கread this section continuously

ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண்ஓசை யிறந்தவர் ஈசனை உள்குவர்ஓசை யிறந்தவர் நெஞ்சினுள் ஈசனும்ஓசை யுணர்ந்த வுணர்வது வாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #771

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com