மூன்றாம் தந்திரம்14. காலச்சக்கரம்
தொடர்ந்து படிக்கread this section continuously
ஓவிய மான வுணர்வை அறிமின்கள்பாவிக ளித்தின் பயனறி வாரில்லைதீவினை யாமுடல் மண்டல மூன்றுக்கும்பூவினில் இருந்திடும் புண்ணியத் தண்டே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #751
0:000:00





