திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 738

மூன்றாம் தந்திரம்13. சரீர சித்தி உபாயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

நான்கண்ட வன்னியும் நாலு கலையேழுந்தான்கண்ட வாயுச் சரீர முழுதொடும்ஊன்கண்டு கொண்ட வுணர்வு மருந்தாகமான்கன்று நின்று வளருகின்ற வாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #738

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com