மூன்றாம் தந்திரம்13. சரீர சித்தி உபாயம்
தொடர்ந்து படிக்கread this section continuously
நான்கண்ட வன்னியும் நாலு கலையேழுந்தான்கண்ட வாயுச் சரீர முழுதொடும்ஊன்கண்டு கொண்ட வுணர்வு மருந்தாகமான்கன்று நின்று வளருகின்ற வாறே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #738
0:000:00





