திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 722

தொடர்ந்து படிக்கread this section continuously

ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப்பேராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லிரேல்நீரா யிரமும் நிலமாயி ரத்தாண்டும்பேராது காயம் பிரான்நந்தி ஆணையே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #722

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com