மூன்றாம் தந்திரம்12. கலை நிலை
தொடர்ந்து படிக்கread this section continuously
தானே எழுந்தஅத் தத்துவ நாயகிஊனே வழிசெய்தெம் உள்ளே யிருந்திடும்வானோர் உலகீன்ற அம்மை மதித்திடத்தேனே பருகிச் சிவாலய மாகுமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #719
0:000:00





