திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 718

தொடர்ந்து படிக்கread this section continuously

கிடந்தது தானே கிளர்பயன் மூன்றுநடந்தது தானேஉள் நாடியுள் நோக்கிப்படர்ந்தது தானேஅப் பங்கய மாகத்தொடர்ந்தது தானேஅச் சோதியுள் நின்றே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #718

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com