திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 715

தொடர்ந்து படிக்கread this section continuously

புடையொன்றி நின்றிடும் பூதப் பிரானைமடையொன்றி நின்றிட வாய்த்த வழியுஞ்சடையொன்றி நின்றஅச் சங்கர நாதன்விடையொன்றி லேறியே வீற்றிருந் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #715

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com