மூன்றாம் தந்திரம்11. அட்டமா சித்தி
தொடர்ந்து படிக்கread this section continuously
மதியமும் ஞாயிறும் வந்துடன் கூடித்துதிசெய் பவரவர் தொல்வா னவர்கள்விதியது செய்கின்ற மெய்யடி யார்க்குப்பதியது காட்டும் பரமன்நின் றானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #710
0:000:00





