மூன்றாம் தந்திரம்11. அட்டமா சித்தி
தொடர்ந்து படிக்கread this section continuously
ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்துபாதங்கள் நோவ நடந்தும் பயனில்லைகாதலில் அண்ணலைக் காண இனியவர்நாதன் இருக்கின்ற நகரறி வாரே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #707
0:000:00





