மூன்றாம் தந்திரம்11. அட்டமா சித்தி
தொடர்ந்து படிக்கread this section continuously
எழுகின்ற சோதியுள் நாயகி தன்பால்எழுகின்ற வாயு இடமது சொல்லில்எழுநூற் றிருபத் தொன்பா னதுநாலாய்எழுந்துடன் அங்கி இருந்ததிவ் வாறே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #702
0:000:00





