திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 702

மூன்றாம் தந்திரம்11. அட்டமா சித்தி

தொடர்ந்து படிக்கread this section continuously

எழுகின்ற சோதியுள் நாயகி தன்பால்எழுகின்ற வாயு இடமது சொல்லில்எழுநூற் றிருபத் தொன்பா னதுநாலாய்எழுந்துடன் அங்கி இருந்ததிவ் வாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #702

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com