திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 689

மூன்றாம் தந்திரம்11. அட்டமா சித்தி

தொடர்ந்து படிக்கread this section continuously

தன்மைய தாகத் தழைத்த பகலவன்மென்மைய தாகிய மெய்ப்பொருள் கண்டிடின்பொன்மைய தாகப் புலன்களும் போயிடநன்மைய தாகிய நற்கொடி காணுமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #689

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com