திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 684

மூன்றாம் தந்திரம்11. அட்டமா சித்தி

தொடர்ந்து படிக்கread this section continuously

நின்ற சதாசிவ நாயகி தன்னுடன்கண்டன பூதப் படையவை எல்லாங்கொண்டவை யோராண்டு கூடி யிருந்திடிற்பண்டையவ் வீசன் தத்துவ மாகுமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #684

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com