மூன்றாம் தந்திரம்11. அட்டமா சித்தி
தொடர்ந்து படிக்கread this section continuously
ஆகின்ற காலொளி யாவது கண்டபின்போகின்ற காலங்கள் போவது மில்லையாம்மேனின்ற காலம் வெளியுற நின்றபின்தானின்ற காலங்கள் தன்வழி யாகுமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #677
0:000:00





