திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 675

மூன்றாம் தந்திரம்11. அட்டமா சித்தி

தொடர்ந்து படிக்கread this section continuously

மாலகு வாகிய மாயனைக் கண்டபின்தானொளி யாகித் தழைத்தங் கிருந்திடும்பாலொளி யாகிப் பரந்தெங்கு நின்றதுமேலொளி யாகிய மெய்ப்பொருள் காணுமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #675

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com