மூன்றாம் தந்திரம்11. அட்டமா சித்தி
தொடர்ந்து படிக்கread this section continuously
மாலகு வாகிய மாயனைக் கண்டபின்தானொளி யாகித் தழைத்தங் கிருந்திடும்பாலொளி யாகிப் பரந்தெங்கு நின்றதுமேலொளி யாகிய மெய்ப்பொருள் காணுமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #675
0:000:00





