திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 659

மூன்றாம் தந்திரம்11. அட்டமா சித்தி

தொடர்ந்து படிக்கread this section continuously

ஓங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழு னைச்செல்லவாங்கி இரவி மதிவழி ஓடிடத்தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திடஆங்கது சொன்னோம் அருள்வழி யோர்க்கே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #659

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com