திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 657

மூன்றாம் தந்திரம்11. அட்டமா சித்தி

தொடர்ந்து படிக்கread this section continuously

நாடியின் ஓசை நயனம் இருதயந்தூடி யளவுஞ் சுடர்விடு சோதியைத்தேவருள் ஈசன் திருமால் பிரமனும்ஓவற நின்றங் குணர்ந்திருந் தாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #657

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com