திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 636

மூன்றாம் தந்திரம்10. அட்டாங்க யோகப் பேறு

தொடர்ந்து படிக்கread this section continuously

சேருறு காலந் திசைநின்ற தேவர்கள்ஆரிவன் என்ன அரனாம் இவனென்னஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக்காருறு கண்டனை மெய்கண்ட வாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #636

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com