திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 635

மூன்றாம் தந்திரம்10. அட்டாங்க யோகப் பேறு

தொடர்ந்து படிக்கread this section continuously

செம்பொற் சிவகதி சென்றெய்துங் காலத்துக்கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்கொள்ளஎம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்லஇன்பக் கலவி இருக்கலு மாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #635

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com