திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 612

தொடர்ந்து படிக்கread this section continuously

கொண்ட விரதங் குறையாமற் றானொன்றித்தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்குமண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்தபின்பிண்டமும் ஊழி பிரியா திருக்குமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #612

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com