திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 607

தொடர்ந்து படிக்கread this section continuously

கடலொடு மேகங் களிறொடும் ஓசைஅடவெழும் வீணையும் அண்டரண் டத்துச்சுடர்மனு வேணுச் சுரிசங்கின் ஓசைதிடமறி யோகிக்கல் லாற்றெரி யாதே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #607

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com