திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 605

தொடர்ந்து படிக்கread this section continuously

நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்டுயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித்துயரற நாடியே தூங்கவல் லார்க்குப்பயனிது காயம் பயமில்லை தானே

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #605

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com