திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 604

தொடர்ந்து படிக்கread this section continuously

நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லைஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லைதேட்டமும் இல்லை சிவனுமவ னாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #604

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com