திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 599

தொடர்ந்து படிக்கread this section continuously

கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துட்பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டுஅண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்புண்ணாக்கி நம்மையும் பிழைப்பித்த வாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #599

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com