மூன்றாம் தந்திரம்7. தாரணை
தொடர்ந்து படிக்கread this section continuously
முன்னமே வந்தனர் எல்லாம் முடிந்தனர்பின்னையும் வந்தவர்க் கென்ன பிரமாணம்முன்னூறு கோடி உறுகதி பேசிடில்என்ன மாயம் இடிகரையும் நிற்குமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #596
0:000:00





