திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 595

தொடர்ந்து படிக்கread this section continuously

நிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால்இரங்கி விழித்திருந் தென்செய்வை பேதாய்வரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக்குரங்கினைக் கோட்டை பொதியலு மாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #595

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com