மூன்றாம் தந்திரம்7. தாரணை
தொடர்ந்து படிக்கread this section continuously
கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டிவீணாத்தண் டூடே வெளியுறத் தானோக்கிக்காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்குவாணாள் அடைக்கும் வழியுமது வாமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #588
0:000:00





