திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 588

தொடர்ந்து படிக்கread this section continuously

கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டிவீணாத்தண் டூடே வெளியுறத் தானோக்கிக்காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்குவாணாள் அடைக்கும் வழியுமது வாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #588

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com