திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 587

மூன்றாம் தந்திரம்6. பிரத்தியாகாரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

குறிப்பினின் உள்ளே குவலயந் தோன்றும்வெறுப்பிருள் நீங்கி விகிர்தனை நாடுஞ்சிறப்புறு சிந்தையைச் சிக்கென் றுணரில்அறிப்புறு காட்சி அமரரு மாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #587

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com