மூன்றாம் தந்திரம்6. பிரத்தியாகாரம்
தொடர்ந்து படிக்கread this section continuously
சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடிற்கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்மின்நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால்ஓதிய தன்னுடல் உன்மத்த மாமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #582
0:000:00





