திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 581

மூன்றாம் தந்திரம்6. பிரத்தியாகாரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம்நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல்மாசித்த மாயோகம் வந்து தலைப்பெய்துந்தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை யாகுமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #581

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com