மூன்றாம் தந்திரம்6. பிரத்தியாகாரம்
தொடர்ந்து படிக்கread this section continuously
நாபிக்குக் கீழே பன்னிரண் டங்குலத்தில்தாபிக்கு மந்திரந் தன்னை அறிகிலர்தாபிக்கு மந்திரந் தன்னை அறிந்தபின்கூவிக்கொண்டு ஈசன் குடியிருந் தானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #579
0:000:00





