மூன்றாம் தந்திரம்5. பிராணாயாமம்
தொடர்ந்து படிக்கread this section continuously
வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்தெளியக் குருவின் திருவருள் பெற்றால்வளியினும் வேட்டு வளியனு மாமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #569
0:000:00





