திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 566

மூன்றாம் தந்திரம்5. பிராணாயாமம்

தொடர்ந்து படிக்கread this section continuously

புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்கள்ளுண்ணவும் வேண்டாந் தானே களிதருந்துள்ளி நடப்பிக்குஞ் சோம்பு தவிர்ப்பிக்கும்உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #566

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com