மூன்றாம் தந்திரம்5. பிராணாயாமம்
தொடர்ந்து படிக்கread this section continuously
புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்கள்ளுண்ணவும் வேண்டாந் தானே களிதருந்துள்ளி நடப்பிக்குஞ் சோம்பு தவிர்ப்பிக்கும்உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #566
0:000:00





