மூன்றாம் தந்திரம்5. பிராணாயாமம்
தொடர்ந்து படிக்கread this section continuously
ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்உய்யக் கொண்டேறுங் குதிரைமற் றொன்றுண்டுமெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப்பொய்யரைத் துள்ளி விழுத்திவிடுந் தானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #564
0:000:00





