மூன்றாம் தந்திரம்4. ஆதனம்
தொடர்ந்து படிக்கread this section continuously
துரிசில் வலக்காலைத் தோன்றவே மேல்வைத்தரிய முழந்தாளில் கைகளை நீட்டிஉருகி யிடுமுடற் செவ்வே யிருத்திப்பரிசு பெற்றிடில் பத்திரா சனமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #560
0:000:00





