திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 559

தொடர்ந்து படிக்கread this section continuously

ஓரணை யப்பத மூருவின் மேலேறிட்டார வலித்ததன் மேல்வைத் தழகுறச்சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்பார்திகழ் பத்மா சனமென லாகுமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #559

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com