திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 555

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆதியை வேதத்தின் அகப்பொரு ளானைச்சோதியை அங்கே சுடுகின்ற அங்கியைப்பாதியுள் மன்னும் பராசத்தி யோடுடன்நீதியை உணர்ந்து நியமத்த னாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #555

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com