திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 548

இரண்டாம் தந்திரம்25. பெரியாரைத் துணைக்கோடல்

தொடர்ந்து படிக்கread this section continuously

அருமைவல் லோன்கலை ஞானத்துள் தோன்றும்பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும்உரிமைவல் லோன்உணர்ந் தூழி யிருக்குந்திருமைவல் லாரொடு சேர்ந்தனன் யானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #548

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com