திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 546

இரண்டாம் தந்திரம்25. பெரியாரைத் துணைக்கோடல்

தொடர்ந்து படிக்கread this section continuously

தார்சடை யான்றன் தமராய் உலகினிற்போர்புக ழாவெந்தை பொன்னடி சேருவர்வாயடை யாவுள்ளந் தேர்வார்க் கருள்செய்யுங்கோவடைந் தந்நெறியைக் கூடலு மாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #546

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com