திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 545

இரண்டாம் தந்திரம்25. பெரியாரைத் துணைக்கோடல்

தொடர்ந்து படிக்கread this section continuously

அறிவார் அமரர் தலைவனை நாடிச்செறிவார் பெறுவர் சிவதத் துவத்தைநெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்பெரியா ருடன்கூடல் பேரின்ப மாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #545

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com